சீனாவில் அதிகரிக்கும் கொரோனா!! -உகான் நகரில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவு-

ஆசிரியர் - Editor II
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா!! -உகான் நகரில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவு-

சீனா நாட்டின் ஜியாங்சூ, செச்சுவான், லியானிங், ஹ_னான், ஹ_பெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் தற்போது  வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. இந்த மாகாணங்களில் வைரஸ் பரவலைகட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தலைநகர் பெய்ஜிங் உட்பட 13 நகரங்களிலும் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. உகான் நகரிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், அந்நகரில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும்   கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு