அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா ஹொக்கி அணி!! -ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறை பதிவான சம்பவம்-

ஆசிரியர் - Editor II
அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா ஹொக்கி அணி!! -ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறை பதிவான சம்பவம்-

கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹொக்கி அணி முதன் முறையாக அரையிறுதிக்கான வாய்ப்பினை பெற்றுள்ளது.

குறிபாக அவுஸ்திரேலியா மற்றும் இந்திய மகளிர் அணிகள் இன்று திங்கட்கிழமை கால் இறுதி ஆட்டத்தில் மோதியிருந்தன. இந்தப்போட்டியில், ஆஸ்திரேலிய ஹொக்கி மகளிர் அணியை 1-0 என்ற அடிப்படையில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹொக்கி அணி அரையிறுதிக்கான வாய்ப்பினை பெற்றுக்கொண்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு