தடுப்பூசி போட்டால் 100 டொலர்கள் பரிசு!! -நியுயார்க் மேயர் அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி போட்டால் 100 டொலர்கள் பரிசு!! -நியுயார்க் மேயர் அதிரடி அறிவிப்பு-

அமெரிக்கா நாட்டின் நியுயார்க்கில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு 100 டொலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மீண்டும் டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசிகள் இயக்கத்தை வேகப்படுத்தவும் ஜோ பைடன் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நியுயார்க் நகரவாசிகளுக்குத் தடுப்பூசி போட்டால் 100 டொலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 66 சதவீதம் பேர் இரண்டு தடுப்பூசிகளும் 71 சதவீதம் பேர் ஒரு தடுப்பூசியும் போட்டுக் கொண்டிருப்பதாக நியுயார்க் நகர மேயர் டெ பிளாசியோ தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு