ஏ.டி.எம் இயந்திரத்தை தகர்த்து பணத்தை திருடிய கொள்ளையர்கள்!!

ஆசிரியர் - Editor II
ஏ.டி.எம் இயந்திரத்தை தகர்த்து பணத்தை திருடிய கொள்ளையர்கள்!!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏ.டி.எம் இயந்திரத்தை வெடிவைத்துத் தகர்த்த கொள்ளையர்கள் அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

புனேவின் பிம்ப்ரி-சிஞ்ச்வாத் (Piஅpசi ஊhinஉhறயன) பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் வெடிவைத்து தகர்த்துள்ளனர்.

பின்னர் அதில்இருந்த பணத்தை அவர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் வந்த பொலிஸார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு