கொரோனா 3ஆம் அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும்!! -எச்சரிக்கும் நித்தியானந்தா-

ஆசிரியர் - Editor II
கொரோனா 3ஆம் அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும்!! -எச்சரிக்கும் நித்தியானந்தா-

இந்தியாவில் பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா தொற்றின் 3 ஆம் அலையை வரவேற்பது போல உள்ளது என்று நித்தியானந்தா எச்சரித்துள்ளார். 

தான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர். குறித்த வீடியோவில் மேற்படி எச்சரிக்கையினை விடுத்துள்ளார். 

3 ஆம் அலை மோசமானதாக இருக்கும். எனவே நான் எனது பக்தர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இல்லையென்றால் ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு