28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய தேவை இல்லை!! -அறிவித்தது இத்தாலி அரசு-

ஆசிரியர் - Editor II
28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய தேவை இல்லை!! -அறிவித்தது இத்தாலி அரசு-

இத்தாலி நாட்டில் உள்ள பொது மக்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக்கவசங்களை அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு அரசின் இந்த தளர்வுகள் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு