வீட்டின் சுவரை உடைத்து அரிசி மூட்டையை சூறையாடிய யானை!!

ஆசிரியர் - Editor II
வீட்டின் சுவரை உடைத்து அரிசி மூட்டையை சூறையாடிய யானை!!

தாய்லாந்து நாட்டில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று வீட்டின் சுவரை உடைத்து அரிசி மூட்டையை சூறையாடியது.

அந்நாட்டில் உணவு தேடி காடுகளை விட்டு வெளியேறும் யானைகள் மக்கள் குடியிருப்புக்குள் உலாவருவது தொடர்கதையாகிவருகிறது. இந்நிலையில் ஹ_வா ஹின் நகருக்குள் நுழைந்த யானை, தனது நுகர்வு தன்மையால் சமையலறை நோக்கி சென்றது.

அகோர பசியில் இருந்த காட்டு யானை சுற்றுச்சுவரை உடைத்து, தலையை மட்டும் உள்ளே விட்டு, உணவுப்பொருட்களை ருசித்து சென்றது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு