யாழ்.பொலிஸாரின் முன்மாதிரி நடவடிக்கை! பேக்கரி உற்பத்திகளை நடமாடி விற்பனை செய்வோருக்கு பாதுகாப்பு அங்கிகள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிஸாரின் முன்மாதிரி நடவடிக்கை! பேக்கரி உற்பத்திகளை நடமாடி விற்பனை செய்வோருக்கு பாதுகாப்பு அங்கிகள்..

யாழ்.நகரில் நடமாடும் பேச்சரி உற்பத்தி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இனிவரும் காலங்களில் இந்த பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபடவேண்டும் என 

யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு