யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனையில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்.வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டிருப்பதாக கடற்படையினர் தொிவித்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த துப்பாக்கி ரவைகள் அடங்கிய பெட்டிகள் மீட்கப்பட்டிருக்கின்றது.