யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் மரணம்! 60 வயதான பெண், இதுவரை மாவட்டத்தில் 64 பேர் மரணம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் மரணம்! 60 வயதான பெண், இதுவரை மாவட்டத்தில் 64 பேர் மரணம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்திருப்பதாகவும் சுகாதார பிரிவு கூறியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு