யாழ்.மாவட்டத்தில் நேற்றும், இன்றும் 3 பேர் கொரோனா தொற்றினால் மரணம்! இரு ஆண்கள், ஒரு பெண்..
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
இதன்படி நேற்றய தினம் 14ம் திகதி இரு மரணங்களும், இன்றைய தினம் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக தொியவருகின்றது.
யாழ்.புத்தூரைச் சேர்ந்த 48 வயதுடைய R.கிருஷ்ணபாபு, சுழிபுரத்தைச் சேர்ந்த 57 வயதுடைய R. சின்னப்பிள்ளை ஆகியோரும்,
இன்று 58 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.