114 பேர் கொரோனா தொற்றினால் மரணம்! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு, கட்டுப்பாடுகள் மத்தியிலும் இலங்கை பேராபத்தில்..

ஆசிரியர் - Editor I
114 பேர் கொரோனா தொற்றினால் மரணம்! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு, கட்டுப்பாடுகள் மத்தியிலும் இலங்கை பேராபத்தில்..

நாட்டில் கொரோனா தொற்றினால் 114 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று அறிவித்துள்ளார். 

இந்நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2260 ஆக உயர்ந்திருக்கின்றது. 

நாட்டில் ஒரு நாளில் அறிவிக்கப்பட்ட அதிககூடிய கொரோனா தொற்று மரண எண்ணிக்கை இதுவாகும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு