குழந்தைகளை 4 நாட்கள் பூட்டி வைத்து விட்டு மது விருந்த போன் குடிகார தாய்!! -பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்-

ஆசிரியர் - Editor II
குழந்தைகளை 4 நாட்கள் பூட்டி வைத்து விட்டு மது விருந்த போன் குடிகார தாய்!! -பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம்-

ரஸ்யா நாட்டில் தாய் ஒருவர் தனது 2 குழந்தைகளையும் வீட்டில் 4 நாட்கள் பூட்டி வைத்து விட்டு மது விருந்துக்கு சென்றதால், பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

கணவனை பிரிந்து வாழும் 25 வயதான வோல்கா பஜிராவோ என்ற பெண், நண்பர்களுடன் மதுபான விருந்தை அனுபவிக்க 11 மாத மகனையும், 3 வயது மகளையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார். 

4 நாட்களுக்கு பின் வந்து பார்த்தபோது, பசியால் 11 மாத குழந்தை இறந்ததுடன், 3 வயது மகளும் பட்டினியால் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து குழந்தைகளின் பாட்டி கொடுத்த முறைப்பாட்டின் பேரில், தாயின் கடமையை செய்ய தவறியதற்காக அந்த பெண்ணுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு