நாட்டில் எரிபொருள் விலை அதிரிக்கப்பட்டமைக்கு இதுவே காரணம்! ஜனாதிபதி ஊடக பிரிவு விளக்கம்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் எரிபொருள் விலை அதிரிக்கப்பட்டமைக்கு இதுவே காரணம்! ஜனாதிபதி ஊடக பிரிவு விளக்கம்..

எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டமை மக்களின் ஆரோக்கியம், மற்றும் நலனை பாதுகாப்பதற்காகவே என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு, தேசிய பொருளாதாரம், வங்கி வட்டி விகிதங்கள், வெளிநாட்டு இருப்புக்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்தவும், 

பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு