யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணம்! நேற்றய தினம் 3 கொரோனா மரணங்கள், மாவட்டத்தில் இதுவரை 55 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணம்! நேற்றய தினம் 3 கொரோனா மரணங்கள், மாவட்டத்தில் இதுவரை 55 மரணங்கள் பதிவு..

யாழ்.மாவட்டத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் மாவட்டத்தில் கொரொனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இன்று உயிரிழந்தனர் என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக உயர்வடைந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு