இலங்கை வரவுள்ள இந்தியா அணி!! -தலைவராக சிகார் தவான் நியமனம்-

ஆசிரியர் - Editor II
இலங்கை வரவுள்ள இந்தியா அணி!! -தலைவராக சிகார் தவான் நியமனம்-

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான இந்திய அணியின் தலைவராக சிகார் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக புவனேஸ்வர் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தள்ளது.

இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்கு வந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 13, 16, 19, 22, 24, 27 ஆகிய திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

6 ஆட்டங்களும் கொழும்புவில் உள்ள பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு