14ம் திகதி பயணத்தடை தளர்த்தப்படாது! 21ம் திகதிவரை நீடிக்கப்பட்டது. இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
14ம் திகதி பயணத்தடை தளர்த்தப்படாது! 21ம் திகதிவரை நீடிக்கப்பட்டது. இராணுவ தளபதி அறிவிப்பு..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை 14ம் திகதி தளர்த்தப்படாது. என கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

இதன்படி 21ம் திகதி அதிகாலை 4 மணிவரை பயணத்தடை தொடரும் என அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு