யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் விபத்து! ஒருவர் பலி, சம்பவ இடத்தில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் விபத்து! ஒருவர் பலி, சம்பவ இடத்தில் பதற்றம்..

யாழ்.மட்டுவில் - பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு வெளிநாட்டவர்களை அழைத்து சென்ற பேருந்து விவசாயி ஒருவர் மீது மேதியுள்ளது. சம்பவத்தில் விவசாயி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு