யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! சாவகச்சோியை சேர்ந்த பெண்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது! சாவகச்சோியை சேர்ந்த பெண்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தொிவித்திருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 65 வயதான சாவகச்சோியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு