யாழ்.வல்வெட்டித்துறை மயானத்தில் புதையல் தோண்டிய இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை மயானத்தில் புதையல் தோண்டிய இருவர் கைது!

யாழ்.வல்வெட்டித்துறை - ஊரிக்காடு மயிலியதனை சுடலையில் புதையல் தோண்டிய இருவர் நேற்றய தினம் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த சுடலையின் வாயில் கதவை பூட்டி உள்ளே குழி தோண்டப்படுவதாக ந இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு 

கிடைத்திருந்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது.இதன்போது குறித்த சுடலையில் குழி தோண்டிய இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் 

மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு