யாழ்.அராலியில் வீட்டு கிணற்றிலிருந்து ஷெல்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.அராலியில் வீட்டு கிணற்றிலிருந்து ஷெல்கள் மீட்பு..!

யாழ்.அராலி தெற்கு பகுதியில் உள்ள வீட்டு கிணறு ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையில் ஷெல்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

நேற்றய தினம் குறித்த கிணற்றை வீட்டின் உரிமையாளர் சுத்தம் செய்தபோது குறித்த ஷெல்கள் கிணற்றிலிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார், 

நீதிமன்ற அனுமதியுடன் குறித்த ஷெல்களை அகற்றி பாதுகாப்பாக செயலிழக்க சென்றதவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு