யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது, யாழ்.மாநகரை சேர்ந்த முதியவர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது, யாழ்.மாநகரை சேர்ந்த முதியவர்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது. யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் 72 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த முதியவருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று பரிசோதிக்கப்பட்டிருந்தபோது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு