யாழ்.நாவற்குழியில் கோவில் வளாகம் துப்புரவு செய்ய சென்றவர்கள் மீது குளவிக் கொட்டு..! மயக்கமடைந்த நிலையில் 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் கோவில் வளாகம் துப்புரவு செய்ய சென்றவர்கள் மீது குளவிக் கொட்டு..! மயக்கமடைந்த நிலையில் 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில்..

யாழ்.நாவற்குழி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 3 பேர் மயக்கமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நாவற்குழி பகுதியில் உள்ள கோவில் வளாகம் ஒன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது குளவிக்கூடு னலைந்துள்ளது. இதனையடுத்து துரத்தி துரத்தி 

கொட்டியதில் 3 பேர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் இணைந்து மயக்கமடைந்தவர்களை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு