தொடரும் “புத்தாண்டு கொத்தணி” அபாயம்..! நேற்றும் 2845 பேருக்கு தொற்று, 38 பேர் மரணம்..

ஆசிரியர் - Editor I
தொடரும் “புத்தாண்டு கொத்தணி” அபாயம்..! நேற்றும் 2845 பேருக்கு தொற்று, 38 பேர் மரணம்..

நாட்டில் நேற்றய தினம் சுமார் 2845 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சுமார் 38 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்திருக்கின்றது. 

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 77ஆயிரத்து 706ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்றய தினம் மட்டும் சுமார் 38 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 363ஆக அதிகரித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு