யாழ்.பொலிகண்டியில் மரண சடங்கில் கலந்து கொண்டவருக்கு கொரோனா!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிகண்டியில் மரண சடங்கில் கலந்து கொண்டவருக்கு கொரோனா!

யாழ்.பொலிகண்டி பகுதியில் மரணச் சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி பொலிகண்டி பகுதியில் மரணச் சடங்கு நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டவருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை

முடிவுகள் இன்று வியாழக்கிழமை வெளியான நிலையில் ஆலடி பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சுகாதார பிரிவினர் மேல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு