வடக்கில் மேலும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! அச்சுறுத்தும் ஆடைத் தொழிற்சாலை கொத்தணிகள்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் மேலும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! அச்சுறுத்தும் ஆடைத் தொழிற்சாலை கொத்தணிகள்..

கிளிநொச்சி ஆடை தொழிச்சாலையில் 21 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

ஆடை தொழிச்சாலையில் பணியாற்றும் 21 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உள்ளமை தொடர்பாக 

குறித்த தொற்றாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு