யாழ்.பல்கலைகழக பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் பொலிஸாரினால் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் பொலிஸாரினால் கைது..!

யாழ்.பல்கலைகழக பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பல்கலைகழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவேந்தல் நடாத்த அனுமதித்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது. 

மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதித்தமை அங்கு நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக 

கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் விடுவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு