யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 கொரோனா தொற்றாளர்கள் அவசர சிகிச்சை பிரிவில்..! மேலும் 29 தொற்றாளர்கள் சிகிச்சையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 கொரோனா தொற்றாளர்கள் அவசர சிகிச்சை பிரிவில்..! மேலும் 29 தொற்றாளர்கள் சிகிச்சையில்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்தில் 29 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,

புதிய சிகிச்சை நிலையத்தில் 15 ஆண் நோயாளர்களும், 14 பெண் நோயாளர்களுமாக 29 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவும் பிரதி பணிப்பாளர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு