யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண் இரட்டை குழந்தைகளை பிரசவித்தார்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண் இரட்டை குழந்தைகளை பிரசவித்தார்..!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான கர்ப்பவதி பெண் இரண்டை குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கடந்தவாரம் பிரசவம் இடம்பெற்றிருந்த நிலையில் தாயும் சேய்களும் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த கர்ப்பவதி பெண்ணுக்கான மகப்பேற்று சத்திர சிகிச்சையை யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று மருத்துவ நிபுணர் சரவணபவன் மேற்கொண்டிருந்தார்.

பிரசவத்தின் பின் தாய் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததுடன், குழந்தைகளுக்கு தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு