யாழ்.காரைநகரில் கூழ் காய்ச்சி குடித்த 9 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..! கூழ் வாங்கி குடித்த இரு பொலிஸாருக்கும் சிக்கல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகரில் கூழ் காய்ச்சி குடித்த 9 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..! கூழ் வாங்கி குடித்த இரு பொலிஸாருக்கும் சிக்கல்...

யாழ்.காரைநகரில் கூழ் காய்ச்சி குடித்த 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருமண பேச்சு ஒன்றின் பின் அங்கிருந்த பலரும் கூடி கூழ் காய்ச்சி குடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார பரிசோதகர் 3 குடும்பங்களை சேந்த 9 பேரை

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கின்றனர். இதற்கிடையே அவர்களிடம் கூழ் வாங்கிப் பருகியதாக பொலிஸார் இருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 

இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் நம்பகரமாக தெரியவந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு