யாழ்.கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிளில் திரிந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிளில் திரிந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் கைது..!

யாழ்.மாவட்டம் முழுவதும் இறுக்கமான பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் கொடிகாமம் பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

வீதியால் பயணித்த இளைஞர் ஒருவரை வழிமறித்த பொலிஸார் அவரிடம் நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிளுக்குள் மறைத்து எடுத்து செல்லப்பட்ட போதைப் பொருளை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதுடன், 

இளைஞரை கைது செய்து கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு