மரண அறிவித்தல் திருமதி நடராஜா பாக்கியம் ( யாழ் ஊடகவியலாளர் குகராஜ் அவர்களின் தாயார் )

ஆசிரியர் - Admin
மரண அறிவித்தல் திருமதி நடராஜா பாக்கியம் ( யாழ் ஊடகவியலாளர் குகராஜ் அவர்களின் தாயார் )

காரைநகர் களபூமி - பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும் இல -184/14A, குருநாதர்
ஒழுங்கை, பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாக்கியம் அவர்கள் (28.03.2018) இன்று புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளையின் அன்பு மகளும் நடராஜாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
குகராஜ், ஆனந்தராஜ், கோகுலராஜ், சண்முகராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மோகராணியின் அன்பு சகோதரியும், சிவபாதம்(கனடா) காலஞ்சென்ற
பரஞ்சோதி, சவுந்தராம்பிள்ளை, மயில்வாகனம் ஆகியோரின் அன்பு
மைத்துணியும், ஈஸ்வரி, தவமணி, கணேசப்பிள்ளை ஆகியோரின் சகலியுமாவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 29.03.2018 வியாழக்கிழமை காலை 9மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன் மணல் இந்துமயானத்திற்கு
எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் ஊடகவியலாளர் குகராஜ் குடும்பத்தினருக்கு  யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தளம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு