யாழ்.மாவட்டத்தில் நேற்று 3 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நேற்று 3 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் நேற்றய தினம் 3 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இந்த விவரம் வெளியாகியுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 7, 12 வயதுகளை உடைய இரு சிறுமிகளும், 13 வயது சிறுவன் ஒருவனுமே 

இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு