யாழ்.ஊர்காவற்றுறை பிரதேச செயலக பணியாளர்கள் 29 பேர் தனிமைப்படுத்தலில்..! திட்டமிடல் கிளை முடக்கம்,

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறை பிரதேச செயலக பணியாளர்கள் 29 பேர் தனிமைப்படுத்தலில்..! திட்டமிடல் கிளை முடக்கம்,

யாழ்.ஊர்காவற்றுறை பிரதேச செயலக திட்டமிடல் பகுதியில் பணியாற்றும் ஊழியர்கள் 29 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

திட்டமிடல் கிளையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. திட்டமிடல் கிளையில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இனம்காணப்பட்டதை அடுத்தே 

சுகாதார பிரிவு அக்கிளையில் கடமையிலிருந்தவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு