யாழ்.பருத்துறை நகரசபை முடக்கப்பட்டது..! ஊழியர் ஒருவர் தொற்றுக்குள்ளானதன் எதிரொலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறை நகரசபை முடக்கப்பட்டது..! ஊழியர் ஒருவர் தொற்றுக்குள்ளானதன் எதிரொலி..

யாழ்.பருத்துறை நகரசபை உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நகரசபை முடக்கப்பட்டுள்ளது. 

நேற்றய தினம் வெளியான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் நகரசபை உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கையாக நகரசபை முடக்கப்பட்டுள்ளதுடன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 

பரிசோதனைகளின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு