சிறைச்சாலைகளிலும் கொரோனா!! -அவசியமமில்லாது யாரையும் கைது செய்ய வேண்டாமென உச்சநீதிமன்றம் உத்தரவு-

ஆசிரியர் - Editor II
சிறைச்சாலைகளிலும் கொரோனா!! -அவசியமமில்லாது யாரையும் கைது செய்ய வேண்டாமென உச்சநீதிமன்றம் உத்தரவு-

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதால் அவசியமில்லாமல் யாரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் சுகாதாரமற்ற சூழல் நிலவிவருவதுடன் கொரோனா பெரிய அளவில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் 7 வருட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகள் தவிர இதர சிறிய வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு