கொரோனா அபாயம் நீங்கவேண்டி யாழ்.கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு..

ஆசிரியர் - Editor I
கொரோனா அபாயம் நீங்கவேண்டி யாழ்.கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு..

இலங்கை, இந்தியா மற்றும் உலக நாடுகளில் கொரோனா அபாயம் நீங்கவேண்டி யாழ்.கீரிமலை நகுலேஸ்வரம் மற்றும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் இன்று மாலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த வழிபாடுகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். வழிபாடுகளின் நிறைவில்

இந்திய மக்களைப் பிராத்தித்து அந்த நாட்டுப் பிரதமருக்கான கடிதங்கள் இந்தியத் துணைத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு