யாழ்.கல்வியங்காடு சந்தை முடக்கப்பட்டது..! சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக மீறியதே காரணமாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காடு சந்தை முடக்கப்பட்டது..! சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக மீறியதே காரணமாம்..

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான கல்வியங்காடு பொதுச்சந்தை சுகாதார சீர்கேடு காரணமாக சுகாதார பிரிவினால் முடக்கப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் சுகாதார பிரிவினால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டுவந்த நிலையில், 

சுகாதார பிரிவினால் சந்தையை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதாக சுகாதார பிரிவினர் அறிவித்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு