விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறித்த மேலாடையுடன் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்..

ஆசிரியர் - Editor I
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் பொறித்த மேலாடையுடன் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்..

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படம் பொறிக்கப்பட்ட மேலாடையுடன் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர் திருப்பி அனுப்பபட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் வடக்கு கடலில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் சம்பவம் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை நடத்திவருவதாக கூறப்படுகிறது. குறித்த மேலாடையில் புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் TPK என்ற எழுத்தும் காணப்பட்டுள்ளது.

இதனால் அவ்வாறு உடை அணிந்திருந்தவர்களை புகைப்படம் எடுத்த பின்பு கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். இருப்பினும் அந்த புகைப்படம் சகிதம்  விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு