ஊரடங்கால் உணவின்றி தவிக்கு ஏழை மக்கள்!! -உணவு கொடுத்து உதவிய பிரபல நடிகை-

ஆசிரியர் - Editor II
ஊரடங்கால் உணவின்றி தவிக்கு ஏழை மக்கள்!! -உணவு கொடுத்து உதவிய பிரபல நடிகை-

கொரோனாவால் அமுல் செய்யப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல நடிகை, தனது அறக்கட்டளையின் மூலம் உதவி உள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தான் நடத்திவரும் அறக்கட்டளையின் ஊடாக உதவி செய்து வருகிறார். 

தனது அறக்கட்டளையின் மூலம் ஏழை மக்களுக்கு நேற்று வியாழக்கிழமை அவர் உணவு வழங்கினார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு