துவிச்சக்கர வண்டி கொள்ளையுடன் தொடர்புடைய 23 வயது இளைஞன் யாழ்.பொலிஸாரால் கைது..! 14 சைக்கிள்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
துவிச்சக்கர வண்டி கொள்ளையுடன் தொடர்புடைய 23 வயது இளைஞன் யாழ்.பொலிஸாரால் கைது..! 14 சைக்கிள்கள் மீட்பு..

யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டிருந்த 23 வயதான இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குருநகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபரே யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த நபருக்கு ஏற்கனவே நீதிமன்ற பிடியானையுள்ளதால்

யாழ்.பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 14 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நீதிவானிடம் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு