இலங்கைக்குள் நுழைய இந்தியர்களுக்கு தடை..! விமான சேவைகளும் இரத்து, உடன் அமுலாகும் வகையில் சிவில் விமானசேவை அதிகாரசபை நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்குள் நுழைய இந்தியர்களுக்கு தடை..! விமான சேவைகளும் இரத்து, உடன் அமுலாகும் வகையில் சிவில் விமானசேவை அதிகாரசபை நடவடிக்கை..

இந்தியாவிலிருந்து இலங்கை வருவதற்கு இன்று தொடக்கம் தடை விதிக்கப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது. 

உடன் அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவிலிருந்து வருகைதரும் எந்தவொரு பயணிக்கும் 

இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமானச் சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு