யாழ்.மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு இன்று தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு இன்று தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி 404 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் 9 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும், முல்லைத்தீவு மாவ்டத்தில் இருவருக்கும், 

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு