யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடக்கில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 7 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி இன்றைய தினம் 454 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கும், மன்னர் மாவட்டத்தில் 4 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 19 பேருக்கும், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கும், கிளநொச்சி மாவட்டத்தில் 8 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு