யாழ்.மாவட்டத்தில் 14 பேர் உட்பட வடக்கில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 14 பேர் உட்பட வடக்கில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 14 பேர் உட்பட வடக்கில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 14 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 3 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இன்றைய தினம் 760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு