வடமாகாண கொரோனா நிலைமை குறித்து ஆளுநர் தலமையில் நாளை விசேட கூட்டம்..! முப்படை தளபதிகள், மாவட்ட செயலர்கள் கூடி ஆய்வு...

ஆசிரியர் - Editor I
வடமாகாண கொரோனா நிலைமை குறித்து ஆளுநர் தலமையில் நாளை விசேட கூட்டம்..! முப்படை தளபதிகள், மாவட்ட செயலர்கள் கூடி ஆய்வு...

வடமாகாணத்தின் கொரோனா நிலவரம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட கூட்டம் மாகாண ஆளுநர் செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. 

 ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகாதார அமைச்சின் செயலாளர்,

போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மாவட்ட அரச அதிபர்கள் சுகாதாரப் பிரிவினர் முப்படையினர் கலந்துகொள்ளவுள்ளார்கள். 

நாளைய கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள நிலைமை தொடர்பில் சில தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு