யாழ்.மாவட்டத்தில் மேலும் 12 பேர் உட்பட வடக்கில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 12 பேர் உட்பட வடக்கில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் மேலும் 12 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இன்றைய தினம் சுமார் 666 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 12 பேருக்கும், கிளிநொச்சி மவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்குமாக

மாகாணத்தில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக போதனா வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு