யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மனைவி மற்றும் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மனைவி மற்றும் பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி..! விபரம் வெளியானது..

யாழ்.பருத்துறையில் தாய் மற்றும் பச்சிளம் குழந்தை உட்பட மாவட்டத்தில் 13 பேருக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி பருத்துறையில் நேற்றய தினம் தொற்றுக்குள்ளானவரின் மனைவி மற்றும் பச்சிளம் குழந்தைக்கும், சாவக்சோியில் 4 பேருக்கும், தெல்லிப்பழையில் தாதி ஒருவர் உட்பட 3 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 பொலிஸ் உத்தியோகஸ்த்தா உட்பட 3 பேர், 

சண்டிலிப்பாய் பகுதியில் ஒருவருக்கும் மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு