யாழ்.மாவட்டத்தில் மேலும் 9 பேர் உட்பட வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் 9 பேர் உட்பட வடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 9 பேர் உட்பட வடக்கில் 13 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன்படி இன்றைய தினம் 386 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 9 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு