ரோகித் சர்மாவுக்கு 12 இலட்சம் அபராதம்!!

ஆசிரியர் - Editor II
ரோகித் சர்மாவுக்கு 12 இலட்சம் அபராதம்!!

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோகித் சர்மாவுக்கு 12 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது.

டெல்லி அணி வீரர்களுக்கு பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட புகாரில், மும்பை அணியின் தலைவர் ரோஹித்சர்மாவுக்கு, விதிமுறைப்படி 12 இலட்சம் ரூபாய் அபராம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு